குறள் நெறி காத்து..
வீரத்துடன் தனித்தன்மையோடு இந்திய துணை கண்டத்தில் வாழ்வோம் ..!
தமிழா இன உணர்வு கொள்..!
இனிய #தமிழர்_பண்பாடு திருநாள் வாழ்த்துகள் !!! #திருவள்ளுவர் தின வாழ்த்துகள்
உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்- பாரதி
#தமிழ்நாடுவாழ்க
வைகோலுவின்
பெருமிதப் பார்வை,
'ஓட்டு கேளுறா நாயேன்னா.. #எனும்
நேரு ரெட்டியின் செல்லக்கோபம்..
ஸ்டாலின்காருவின் புன்சிரிப்பு.
அடடா
எல்லாம் #தமிழர் கற்கவேண்டியவை
சாதியை #பின்னுக்குத் தள்ளி
இனமாக செயல்படும்
#அவர்களைப் பார்த்தாவது..
தமிழா இன உணர்வு கொள்.
🙏
M.K.Stalin தமிழக மக்களே, தமிழ் உறவுகளே வாழ்த்து அட்டையில் பதிவை பார்த்தீர்களா?
இனப்பாசம்?
ஆந்திராவிலோ, கர்நாடகாவிலோ முதல்வராக இருப்பவர்கள் தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்வார்களா?
இனம் இனத்தோடு கூடி குலாவுகிறது.
தமிழா நீ என்று விழிப்பு கொள்ளப் போகிறாய்.
தமிழா இன உணர்வு கொள்.