அரசு கைவிட்ட நிலையில் நீலகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி உறவுகள் மாடுகளுக்குத் தேவையான சத்தான உணவுடன் நீர் ஆகாரத்தை கொடுக்க முன் வந்திருக்கிறது .
உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள் 💪
செந்தமிழன் சீமான்
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi
நீலமலையில் வறட்சியின் காரணமாக உணவு, நீர் இன்றி தவித்த மாடுகளை நாம் தமிழர் கட்சி உறவுகள் காப்பாற்றி நீர் மற்றும் உணவு அளித்தனர்.
அங்குள்ள நாம் தமிழர் உறவுகளுடன் அண்ணன் திருச்சி சரவணன்
நீலமலையில் வறட்சியால் இறக்கும் மாடுகளை காப்பாற்றிய நாம் தமிழர் கட்சி உறவுகள்!
நேர்க்காணலில், நீலமலை மாவட்ட த.தொ பாசறை செயலாளர் அன்புத்தம்பி Karthik Ramakrishnan உடன், மாநில கொள்கைப்பரப்புரச் செயலாளர் அன்புச்சகோதரர் திருச்சி சரவணன்
#NTKsaves_Draughtridden_cows
தனி ஒருவன் நான் 💪💪💪💪
நாம் தமிழர் கட்சி என்றும் மக்களுடன் தான் கூட்டணி 💪
#நாம்தமிழர்கட்சி
#செந்தமிழன்_சீமான்
#Seeman4TN
மாடுகளுக்கு வாக்கு இல்லை என்பதால் கைவிட்ட அரசியல் கட்சிகள்
நாம் தமிழர் கட்சி அனைத்து உயிர்களுக்குமான கட்சி
NTK IT Wing
NTK-Coonoor
NTK-Gudalur
செந்தமிழன் சீமான்
நீலகிரி மாவட்டம், மசனகுடி பகுதியில் வறட்சியால் உணவின்றி தவிக்கும் மாடுகளுக்கு, தீவனம் வழங்கும் நாம் தமிழர் கட்சி🔥🔥🔥
#நாம்தமிழர்கட்சி
நாளைய போராட்டம் நாம் தமிழர் கட்சி வரலாற்றில் முக்கிய போராட்டம்.
#வள்ளலார்_பெருவெளி_காப்போம்
நாம் தமிழர் கட்சி, சாத்தான்குளம் தெற்கு ஒன்றியம், சொக்கன்குடியிருப்பில் தண்ணீர் பந்தல் திறப்பு...
செந்தமிழன் சீமான்