இயற்கை வேளாண் விஞ்ஞானி டாக்டர் கோ.நம்மாழ்வார் இயற்கையோடு கலந்து இன்றுடன் 10 வருடங்கள் கடந்திருக்கிறது..💛♥️
நம்முடைய முயற்சி விதையைப் போல, அதை விதைச்சுக்கிட்டே இருப்போம் முளைச்சா மரம், இல்லேன்னா மண்ணுக்கு அது உரம்.”
“விதைத்தவன் உறங்கினாலும், விதைகள் உறங்காது.”
#நம்மாழ்வார்
விவசாய விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாள் #nammalvar #nammazhvar #நம்மாழ்வார் 🙏
இன்றைய தினம் இயற்கை காப்பாளன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவிடத்திற்கு சென்று ஐயாவின் ஆசிகளை பெற்று வந்தேன் 🙏🙏🙏
#நம்மாழ்வார்