குவிரன்(@kuviran2) 's Twitter Profile Photo

நஞ்சில்லா உணவு அதுவே நம் கனவு என அய்யா நம்மாழ்வார் அவர்களின் கனவை நிறைவேற்றவே நாங்க வந்துருக்கிறோம்!

எங்கள் முகங்கள் வாடி இருக்கலாம் ஆனால் இந்த நிலையை மாற்றாமல் நாங்கள் உங்களை விட்டு எப்போது ஓட மாட்டோம்!

கூட்டம் முழுக்க அய்யா தன் இரு கைகளையும் கூப்பியபடியே அண்ணன் பேச்சை கேட்டு

account_circle
மாதொருபாகன்(@maathorubhagan) 's Twitter Profile Photo

இயற்கை காதலர் ஐயா நம்மாழ்வார் பிறந்த நாள் 🙏🌾💚🌱🌿🌲🌳🌴🌾🙏

account_circle
திருமலை இராவணன்(@imiravanan_) 's Twitter Profile Photo

இயற்கை வேளாண் விஞ்ஞானி டாக்டர் கோ.நம்மாழ்வார் இயற்கையோடு கலந்து இன்றுடன் 10 வருடங்கள் கடந்திருக்கிறது..💛♥️

நம்முடைய முயற்சி விதையைப் போல, அதை விதைச்சுக்கிட்டே இருப்போம் முளைச்சா மரம், இல்லேன்னா மண்ணுக்கு அது உரம்.”

“விதைத்தவன் உறங்கினாலும், விதைகள் உறங்காது.”

account_circle
🎙️பாலா🎙️(@bala1422578) 's Twitter Profile Photo

செம்ம கிடாகறி விருந்து _ கிடா வெட்டு கறி விருந்து _கிடாகறிவிருந்து

account_circle
Damodharan Prakash(@sathrak1967) 's Twitter Profile Photo

இளைஞர்கள் அழகிய தமிழ் இயற்கையாக விளைந்த தமிழ்நாட்டு காய்கறிகள்.தமிழகத்தில் விவசாயத்தை அடுத்த தலைமுறை கையிலெடுத்துள்ளது.தை பொங்கல் போல மகிழ்ச்சியாக உள்ளது.எங்கள் மண்,எங்கள் விவசாயம்,இளைஞர்கள் கையில்,எவனும்அழித்துவிட முடியாது. நம்பிக்கை பிறக்கிறது.நம்மாழ்வார் வழியில் இளைஞ்கள்!

account_circle
Adithya(@Adithya__offl) 's Twitter Profile Photo

மாட்டு கறி ஏன் சாப்பிட கூடாது விளக்கம் தருகிறார்

account_circle
TN Irrigated Agriculture Modernization Project(@TNIAMProject) 's Twitter Profile Photo

Posted by Agriculture Specialist - இயற்கை வேளாண்மை குறித்தான நம்மாழ்வார் திருவிழா - கலந்து கொண்டு பயனடையலாம்

account_circle
அன்பெழில்(@anbezhil12) 's Twitter Profile Photo

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்🙏🏻
வடுவூர் கோவில் தரிசனம்🙏🏻

#வைகாசி_விசாகம் நம்மாழ்வார் திருவடிகளே சரணம்🙏🏻 
வடுவூர் கோவில் தரிசனம்🙏🏻
account_circle
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்(@kirupanandavari) 's Twitter Profile Photo

சாகும்போது சங்கரா !!!

ஹரசப்த மகிமை!

ஆழ்வார்களுள் பிரதானமாம் நம்மாழ்வார் தம் திருவாய்மொழி யெனுங் கடைப்புத்தகத்தின் கடைப்பத்தினும்
அரியையும், அயனையும், அரனையும் தோத்திரித்து அவாவெனும் பற்றறுத்து வீடுபெற்றன னெனுஞ்செய்தி காணப் படுதலானும், அத்தெய்வமொழி மூன்றனுள்ளும்

account_circle
ச. பாலா பாலா(@SBalaBala6) 's Twitter Profile Photo

இன்றைய தினம் இயற்கை காப்பாளன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவிடத்திற்கு சென்று ஐயாவின் ஆசிகளை பெற்று வந்தேன் 🙏🙏🙏

account_circle
prasanna vengatesan 🇮🇳(@iKaverinaadan) 's Twitter Profile Photo

கண்டோம், கண்டோம், கண்டோம்; கண்ணுக்கு இனியன கண்டோம்;
தொண்டீர்; எல்லீரும் வாரீர்; தொழுது தொழுது நின்று ஆர்த்தும்;
வண்டார்த் தண்ணந் துழாயான் மாதவன் பூதங்கள் மண்மேல்
பண்தான் பாடி நின்று, ஆடி, பரந்து திரிகின்றனவே. — நம்மாழ்வார்

கண்டோம், கண்டோம், கண்டோம்; கண்ணுக்கு இனியன கண்டோம்;
தொண்டீர்; எல்லீரும் வாரீர்; தொழுது தொழுது நின்று ஆர்த்தும்;
வண்டார்த் தண்ணந் துழாயான் மாதவன் பூதங்கள் மண்மேல்
பண்தான் பாடி நின்று, ஆடி, பரந்து திரிகின்றனவே. — நம்மாழ்வார்
account_circle