ஜெயராமன் திமுக(@jayaraman418) 's Twitter Profile Photo

கஞ்சா சங்கர் மணல் ராமச்சந்திரன்,கரிகாலனை பற்றி எழுதியதும் அவர்கள் வந்து சந்தித்து கவனித்திருக்கிளார்கள்.

கள்ளக்குறிச்சி பள்ளியில் மாணவி தற்கொலையில் அந்த பள்ளிக்கு ஆதரவாக எழுத பள்ளி நிர்வாகத்திடம் கஞ்சா சங்கர் பணம் வாங்கி இருக்கிறான்..

ஆர்டிஓ ஊழலை பற்றி எழுதி அவரிடம் இருந்து

account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் நேரில் ஆஜரான பள்ளி நிர்வாகிகள், சாபம் விட்டு கதறி அழுத ஸ்ரீமதியின் தாயார் செல்வி!

account_circle
இரா.தேவதாஸ், கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி - பாமக(@KallakurichyPMK) 's Twitter Profile Photo

இன்று சென்னையில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பா.ம.க நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள்.

இன்று சென்னையில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பா.ம.க நிர்வாகிகளுக்கு  ஆலோசனை  வழங்கினார்  பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள்.
account_circle
வேலூர் சரவணன்🖤❤️(@SaraVellore) 's Twitter Profile Photo

சவுக்கு சங்கர் மீது கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாய் வழக்கு!

பிடி இறுகுகிறது. 🔥

account_circle
D Malai Arasan(@arasan_malai) 's Twitter Profile Photo

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம்,மாவட்ட கழக அவைத் தலைவர் அண்ணன் திரு. அவர்களின் தலைமையில், இன்று மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம்,மாவட்ட கழக அவைத் தலைவர் அண்ணன் திரு.#கே_இராமமூர்த்தி அவர்களின் தலைமையில், இன்று மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான
account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தொகுதி, மஞ்சப்புத்தூர் ஊரைச் சார்ந்த, குவைத் செந்தமிழர் பாசறையின் தெற்கு மண்டலத் தலைவர் அன்பு சகோதரர் ச.யாதவராஜ் அவர்களின் தாயார் அம்மா சந்திரா சக்கரபாணி அவர்கள் மறைவெய்தினார் என்ற துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

பேரன்புகொண்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தொகுதி, மஞ்சப்புத்தூர் ஊரைச் சார்ந்த, குவைத் செந்தமிழர் பாசறையின் தெற்கு மண்டலத் தலைவர் அன்பு சகோதரர் ச.யாதவராஜ் அவர்களின் தாயார் அம்மா சந்திரா சக்கரபாணி அவர்கள் மறைவெய்தினார் என்ற துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

பேரன்புகொண்டு
account_circle
ஜெயராமன் திமுக(@jayaraman418) 's Twitter Profile Photo

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் நேரில் ஆஜரான கஞ்சா சங்கர் ஆதரித்த பள்ளி நிர்வாகிகள், சாபம் விட்டு கதறி அழுத ஸ்ரீமதியின் தாயார் செல்வி!*

account_circle
Nanban(@YourNanban) 's Twitter Profile Photo

கள்ளக்குறிச்சி மாவட்டம் 10வது வார்ட்டில் தோழரின் Thaiuba Sharuf மகன் 10 பேருக்கு உணவு வழங்கினார். வாழ்த்துக்கள் 👏❤️

TVK Vijay

கள்ளக்குறிச்சி மாவட்டம் 10வது வார்ட்டில் தோழரின் @ThaiubaS31587 மகன் 10 பேருக்கு உணவு வழங்கினார். வாழ்த்துக்கள் 👏❤️

#தமிழகவெற்றிக்கழகம் @tvkvijayhq
account_circle
முத்து(@Muthuhere3) 's Twitter Profile Photo

கள்ளக்குறிச்சியில் கைதான 600 இளைஞர்களிடமும் தலா ஒரு லட்சம் என்று 6 கோடி மாமூல் வாங்கி இருக்கிறது ஸ்டாலினின் காவல்துறை.

- காஜி கிழவன்

account_circle
அம்மாவேல்...🏴🏳️🚩 -Say No To Drugs &DMK...(@AMMA37VEL) 's Twitter Profile Photo

முதல் வெற்றி விழாவை நோக்கி கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி.....

எங்கள் அண்ணன் அவர்கள்....

✌️✌️✌️🌱🌱🌱🖤🤍❤️

account_circle
ஆல்தோட்டபூபதி(@thoatta) 's Twitter Profile Photo

கேவலம் காசுக்காக, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி காதல் தோல்வியால் தற்கொலை, மாணவியின் அம்மாவுக்கு கள்ளக்காதல்னு அவதூறு பரப்பினதுக்காகவே கை கால் விளங்காம போவான்..

account_circle
Vasantham. K. Karthikeyan MLA(@k_vasantham) 's Twitter Profile Photo

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு,
முத்தமிழ் அறிஞர்,தமிழினத் தலைவர்,டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி,மிகவும் சிறப்பாக கொண்டாடிட வேண்டும் என்றும்,
1/2

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு,
முத்தமிழ் அறிஞர்,தமிழினத் தலைவர்,டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி,மிகவும் சிறப்பாக கொண்டாடிட வேண்டும் என்றும்,
1/2
account_circle
கல்கி குமார்(@kalgikumaru) 's Twitter Profile Photo

சவுக்கு சங்கர் மீது கள்ளக்குறிச்சி சிறுமியின் தாய் வழக்கு!

சவுக்கு சங்கர் மீது கள்ளக்குறிச்சி சிறுமியின் தாய் வழக்கு!
account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

கள்ளக்குறிச்சி: பக்கத்து வீட்டுக்காரரின் வளர்ப்பு நாய் குறைத்ததால் ஆத்திரமடைந்த மண்டல துணை வட்டாட்சியர் பணி நேரத்தில் அரிவாளை தூக்கிச் சென்று நாய் உரிமையாளருக்கு கொலை மிரட்டல்
CMOTamilNadu சட்ட ஒழுங்கு நேரடியாக கட்டுப்பாட்டில் உள்ளது

account_circle
🌟🌟Dr.Crow🌟🌟(@skybluekrishna) 's Twitter Profile Photo

அன்னைக்கு கள்ளக்குறிச்சி மாதிரி எல்லா இடத்துக்கும் போயி சவுக்கு கூட டீலிங் பேசுனதுல... இம்போர்ட்ட் கார், சிட்டியோட முக்கியமான இடத்துல சொந்த ஆபிஸ் பில்டிங் இதெல்லாம் வந்துச்சு இன்னைக்கு அதோட பின் விளைவை அனுபவிக்குறீங்க...

account_circle
Malathi A(@MalathiAIADMK) 's Twitter Profile Photo

இன்று பிறந்த நாள் காணும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மா.செந்தில்குமார் M.L.A அவர்களுக்கு வாழ்த்துக்கள்!💐

இன்று பிறந்த நாள் காணும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மா.செந்தில்குமார் M.L.A அவர்களுக்கு வாழ்த்துக்கள்!💐

#ADMK_VPM
account_circle
ராஜ கண்ணன்(@KannanK88026572) 's Twitter Profile Photo

கஞ்சா சங்கரும் கள்ளக்குறிச்சி கல்லூரி விஷயத்தில் பணம் வாங்கிக் கொண்டுதான் குற்றம் சொன்னார் தவிடியா சங்கர்

account_circle
Malathi A(@MalathiAIADMK) 's Twitter Profile Photo

இன்று கள்ளக்குறிச்சி நகரத்தில் மக்களுக்கு மோர்,பழங்கள் வழங்கினோம்!

மக்களுக்காக அதிமுக!🌱✌️
மக்களுக்காக எடப்பாடியார்!🌱✌️

Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK

account_circle
SA(@TweetsofSA) 's Twitter Profile Photo

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிமுக அராஜகம்.

எடுத்தவாய்நத்தத்தில் அதிமுக வினர் பாமக நிர்வாகிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பாமக நிர்வாகிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்து கைது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிமுக அராஜகம்.

எடுத்தவாய்நத்தத்தில் அதிமுக வினர் பாமக  நிர்வாகிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பாமக நிர்வாகிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்து கைது
account_circle