#எச்சரிக்கை
கடலூர் மாவட்டம்
குள்ளஞ்சாவடி அடுத்துள்ள அம்பலவாணன் பேட்டையில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலை மீது நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில்
சில சமூகவிரோதிகள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.
குறி தவறியதால் சிலைக்கு அருகே விழுந்துள்ளது.
அம்பலவாணன் பேட்டை பொது மக்களும்
மே 1, #உலகத்_தொழிலாளர்_நாள்
1942ல் வெள்ளையராட்சி காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்று போராடி வாதாடி தொழிலாளர்களின் நலன்களை உரிமைகளை வென்றெடுத்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கும் தொழிலாளர்களின் நலன்களுக்காக உரிமைகளுக்காக போராடி உயிர் நீத்த தொழிலாளர்கள்
மே 1, #உலகத்_தொழிலாளர்_நாள்
1942ல் வெள்ளையராட்சி காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்று போராடி வாதாடி தொழிலாளர்களின் நலன்களை உரிமைகளை வென்றெடுத்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கும் தொழிலாளர்களின் நலன்களுக்காக உரிமைகளுக்காக போராடி உயிர் நீத்த தொழிலாளர்கள்
ஆதவன் தீட்சண்யா சொல்வது புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் சொன்னதை தான் pa.ranjith அண்ணனும் சொல்கிறார் டேய் நீ எங்களுக்கு சாதி வெறி பட்டம் வேற குத்துறீங்களா பொய் திராவிடம் பேசும் சாதி வெறியர்களே,
ஆனால் நிறைய கருப்பு ஆடு கண்டு பிடிக்க பட்டது
கடலூரில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீசிய ஜாதிவெறி பிடித்த காட்டுமிராண்டிகள் இவர்கள் தான்..
இப்படிப்பட்ட ஜாதி வெறியர்களை உற்பத்தி செய்து என்ன சாதிக்க போறீங்க Dr S RAMADOSS Dr ANBUMANI RAMADOSS
நாய்கள் குறைப்பதினால் பயணங்கள் நின்றுவிடுவதில்லை 💙⭐️
~ புரட்சியாளர் அம்பேத்கர்
போராளி அண்ணன்களுடன் ❤️
Dr D.Ravikumar வன்னி அரசு
#களம்
#சூணாம்பேடு
திரு சின்ன மாங்கா பெரிய மாங்கா அவர்களே நீங்க எல்லாம் சமூக நீதி என்ற வார்த்தையை பயன் படுத்த தகுதியே இல்லை இதுல இவனுங்க புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், காரல் மார்க்ஸ் இவங்க எல்லாம் முன்னோடின்னு கத *** வேற விட வேண்டியது 🗣️🗣️🗣️
Dr ANBUMANI RAMADOSS
Dr S RAMADOSS